பல்லவி
ஸுந்த3ர த3ஸ1ரத2 நந்த3ன வந்த3னமொனரிஞ்செத3ரா
சரணம்
சரணம் 1
பங்கஜ லோசன த4ரஜாயங்கமுன வெலுங்க3க3 கனி (ஸு)
சரணம் 2
பரம த3யா கர ஸு1ப4 கர 1கி3ரிஸ1 மனோஹர ஸ1ங்கர (ஸு)
சரணம் 3
கரமுன கொ3டு3கி3டு3கொனி ஸோத3ரு ப4ரதுடு3 கரக3க3 கனி (ஸு)
சரணம் 4
ஸு-கு3ணுட3னில தனயுடு3 2க3வய க3வாக்ஷுலு கொலுவக3 கனி (ஸு)
சரணம் 5
க4டஜ வஸிஷ்ட2 ம்ரு2கண்டு3ஜ கௌ3தமாது3லு பொக3ட3 கனி (ஸு)
சரணம் 6
3அகளங்க முக2 4த்யாக3ராஜுனு ப்3ரோசின 5அவ்யாஜ கருணா ஸாக3ர (ஸு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸுந்த3ர/ த3ஸ1ரத2/ நந்த3ன/ வந்த3னமு/-ஒனரிஞ்செத3ரா/
அழகிய/ தசரதன்/ மைந்தனே/ வந்தனம்/ செய்தேனய்யா/
சரணம்
சரணம் 1
பங்கஜ/ லோசன/ த4ரஜா/ அங்கமுன/ வெலுங்க3க3/ கனி/ (ஸு)
கமல/ கண்ணா/ புவிமகள்/ (உனது) மடியில்/ விளங்க/ கண்டு/ அழகிய..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - த்யாக3ராஜுனு - த்யாக3ராஜுனி.
மேற்கோள்கள்
2 - க3வய க3வாக்ஷுலு - கவயன், கவாட்சன் - இரு வானரப்படைத் தலைவர்கள். ராமேஸ்வரத்தில் கவய - காவாக்ஷ தீர்த்தங்கள் உள்ளன.
5 - அவ்யாஜ கருணா - லலிதா ஸஹஸ்ரநாமத்தில் தாயாருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' (நோக்கமின்றி கருணை புரிபவள்) என்றும் 'பஞ்ச க்ருத்ய பராயணா' (ஐந்தொழில் புரிபவள்) என்றும் இரண்டு பெயர்கள் உண்டு. ஐந்தொழிலாவது - படைத்தல், காத்தல், சுருட்டல், மறைத்தல், அருளல். இவை யாவுமே ஏதும் வெளிப்படையான நோக்கத்தினாலோ, காரணங்களாலோ ஏற்படாததால் அம்மைக்கு அத்தகைய பெயர்.
Top
விளக்கம்
1 - கி3ரிஸ1 - மலையீசன் - சிவன் - இது வடசொல். 'கி3ரி' + 'ஈஸ1' இரண்டு சொற்களும் சேர்ந்தால் 'கி3ரீஸ1' என்று வரும். ஆனால் தெலுங்கு மொழியில் 'கி3ரிஸு1டு3' (குறில் 'ரி') - சிவனைக் குறிக்கும்.
3 - அகளங்க முக2 - தியாகராஜர் எல்லலாவிடங்களிலும் இறைவனை 'மதி முகத்தோனே' என்று அழைக்கின்றார். ஆனால் மதியிலும் களங்கமுண்டு; இறைவனில் அத்தகைய களங்கமேதும் கிடையாது என்பதனை இதன் மூலம் விளக்குகின்றார்.
புவிமகள் - சீதை
குட முனி - அகத்தியர்
Top